புல்லின் பெருமிதம்

புல்லின் பெருமிதம் மாசறு நிலையோ;அன்பின் பெருவிரிவில்வேர் கொண்டுள்ள மாண்போ; சூர்யனைத் தன் தலையில் தாங்கியமையால் சுடரும் பேரறிவோ; இனி அடையப் போவது ஏதொன்றுமிலாத உயர் செல்வ நிறைவோ; அருளானந்தப் பெருநிலை ஆக்கமோ; புன்மையாம் வேகத் தடையாகி நின்ற பெருவியப்போ இவ் வைகறைப் […]

இளம் பிஞ்சுகளுக்கும் கூட..

இளம் பிஞ்சுகளுக்கும் கூட.. 1860ஆம் ஆண்டு, டாக்டர் விர்ச்சோவின் மாணவர் ஆண்டன் பீர்மர் சரித்திரத்தின் முதல் சிறுவர்களுக்கான இரத்த புற்று நோயை சந்திக்கிறார். மரியா ஸ்பேயர், மிக சுறுசுறுப்பான ஐந்து வயது குழந்தை. தனது உடலில் நிறைய இரத்த கீறல்களுடன் இவரிடம் […]

கேன்ஸர் என்றால் என்ன?

மனிதனின் இரத்தம் கூகுளில் போய் தேடிப் பார்த்தால் ஒரு கோடி பக்கம் மனிதனின் இரத்தத்தைப் பற்றி இருக்கும். நாம் சுருக்கமாக பார்த்தோமானால், நமது இரத்தம் மூன்றுக் கூறுகளை கொண்டது. ஒன்று சிகப்பு இரத்த அணுக்கள், பிறகு, வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் […]

லுக்கோஸ்..

லுக்கோஸ்…அந்த ஸ்காடிஷ் டாக்டர் ஜான் பென்னட், 1845,மார்ச் மாதம் அபூர்வமான வியாதியுடன் கூடிய ஒருவனை சந்திக்கிறார். 28 வயது உடைய தொழிலாளியான அவனுக்கு கல்லீரல் வீக்கம் கண்டிருக்கிறது. அவன் ஒரு கறுப்பன். இப்படித்தான் அவனை அவர் குறிப்பிடுகிறார். இருபது மாதத்திற்கு முன் […]

தொட்டு விடும் தூரம் தான்…..

தொட்டு விடும் தூரம் தான்…..மருத்துவ மேதைகளின் ஆராய்ச்சிப் பாதை – ஒரு தொடர்எத்தனை கேள்விகள் நம்மிடம் பதிலில்லாமல்? அதுவும் பல சமயங்களில் ஒரு கேள்விகூட இல்லாமல் வெறுமையாகவே எத்தனை நிகழ்வுகள்? தேடி சென்று பார்த்துக்கூட கிடைக்காத பதில்கள் எல்லாம் பல சமயம் […]

நிழல் மரியாதை

ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபங்களான மூன்றாம் பிறை புத்தகம் படித்து முடித்தேன். மம்முட்டி அதில் அமிதாப் பச்சனோடு சேர்ந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதையும், அப்போது அமிதாப்பச்சன் பெண்களிடம் பேசும் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று பேசியதையும், அதை […]

நைனா…

நைனா….. நேற்று மீண்டும் அப்பாவைப் பற்றி பேச்சு வந்தது எங்களின் உரையாடலில். சமீபகாலமாக அதுவும் என் நண்பர் பவா செல்லதுரையின் “அப்பா” கட்டுரை படித்ததில் இருந்து இந்த நினைவுகளும், அதன் தொடர்பான பேச்சுக்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. குளத்தின் அடி ஆழத்தில் […]

கல்யாண்ஜி

எண்ணங்கள் நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன்  தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்து விட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு […]