170 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட துறை. இந்தியாவில் மக்களுக்கு அறிமுகமான முதல் அறிவியியல் கண்டுபிடிப்பு. பெரும்பான்மையான இந்தியர்கள் மின் விளக்கைப் பார்ப்பதற்கு முன்பே இரயில் வண்டியைப் பார்த்தவர்கள். இந்த 170 ஆண்டுகால தொடர்ச்சியில் அதே வயதுள்ள மற்றத் துறைகள் 10 மடங்கு […]
Author: Karuna
கோகுல்ராஜ் கொலைவழக்கு
இந்த நாட்டின் அத்தனை சீர்கேடுகளுக்கும் தாமதமாக கிடைக்கும் நீதிதான் காரணம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதி கிடைத்து அது உறுதி செய்யப்பட முழுமையாக 8 ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கில் எனக்கு அந்தக் குறை […]
தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் எதிர்காலம்
உலகப் போர்களுக்குப் பிறகு சாம்ராஜ்யங்கள் சரிந்து பல புதிய நாடுகள் உருவாகின. இனம், மொழி, மதம் என பல அடிப்படைகளில் நாடுகள் பிரிந்தன. போருக்குப் பிறகான வறுமை, வேலைவாய்ப்பின்மை, பசி கொடுமை எனும் சூழலில் உலக மானுடர்கள் எல்லோருக்கும் எல்லாமும் என […]