நாகரீக சிவில் சமூகம்

நாகரீக சிவில் சமூகத்தில் மரண தண்டனை கூடவே கூடாது!முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.ஒரே ஒரு சந்தேகம்தான்.அப்படியானல் கொடும் குற்ற செயல்கள் புரியும் குற்றவாளிகளை என்ன செய்வது?மன்னிப்போம்! மறப்போம்! அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவோம் என்று மகாத்மா சொன்னதைப்போல செய்து விடலாமா?அத்தனைப் பெருந்தன்மையும், ஞானமும் இருக்கும் […]